Connect with us

உள்நாட்டு செய்தி

மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை

Published

on

சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு கண்டி, கேகாலை மற்றும் மாத்தளை ஆகிய இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.