Connect with us

உள்நாட்டு செய்தி

24 வயது இளைஞனின் உயிரை பறித்த செல்பி

Published

on

ஹல்துமுல்ல உடவேரியா பகுதியில் நண்பர்களுடன் நீர் வீழ்ச்சியை பார்வையிட சென்ற 24 வயது இளைஞன் நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் செல்பி எடுக்க முற்பட்டபோது நீர்வீழ்ச்சியில் கால் வலுக்கி விழுந்துள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தேடுதலை அடுத்து இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

24 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளதாக
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.