Connect with us

உள்நாட்டு செய்தி

ரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்

Published

on

ரத்மலானை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆண் ஒருவருடையது எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.