Connect with us

உள்நாட்டு செய்தி

3 இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Published

on

நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 3 மணி வரை மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.