Connect with us

உள்நாட்டு செய்தி

ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 3 பேர் பலி

Published

on

ரம்புக்கன, தொம்பேமட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அவர்கள் வசித்த வீட்டின் மீது மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.

வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.