Connect with us

உள்நாட்டு செய்தி

ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் கர்தினால் எடுக்கவுள்ள நடவடிக்கை

Published

on

எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் நாடு தழுவிய பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளார்.