Connect with us

உள்நாட்டு செய்தி

நாட்டில் மேலும் ஐந்து கொரோனா மரணங்கள்

Published

on

இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 551 ஆக அதிகரித்துள்ளது.