Connect with us

Helth

பாராளுமன்ற கூட்டம் நடைபெறுமா? விடைக்கான இன்று கலந்துரையாடல்

Published

on

பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று (18) காலை 9.30 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

நாளை (19) முதல் ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை பாராளுமன்றத்தை மையப்படுத்தி 943 பி.சீ.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதில் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை.

நாளை (19) முதல் ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் பாராளுமன்ற பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் அடங்களாக 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.