PCR பரிசோதனைக்கு 6,500 ரூபாவும் Antigen பரிசோதனைக்கு 2,000 ரூபாவும் அதிகபட்ச கட்டணமாக அறவிடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்காக தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெறும் PCR மற்றும் Antigen பரிசோதனைகளுக்காக...
கொத்மலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கெட்டபுலா கிராம அலுவலகர் (460) காரியாலயத்திற்கு உட்பட்ட பகுதிகள் இன்று (27) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொத்மலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு...
நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போது நாளாந்தம் 30,000 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன....
பாராளுமன்ற வளாகத்தில் வாரத்திற்கு ஒருமுறை எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அப்பரிசோதனைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக படைக்களச் சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் பாராளுமன்ற அமர்வு...
பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம் இன்று (18) காலை 9.30 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெறவுள்ளது. நாளை (19) முதல் ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வுகள் குறித்து இதன் போது விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை...
கடந்த புதன்கிழமை (13) பாராளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி, குறித்த அனைவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என பாராளுமன்றம் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 13 ஆம் திகதி...