Connect with us

உள்நாட்டு செய்தி

சபாநாயகருக்கு ஜனாதிபதி அறிவித்துள்ள விடயம்

Published

on

இன்றைய தினத்திற்குள் தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பவுள்ளதாக சபாநாயகருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

எனவே அமைதியை கடைபிடிக்குமாறு சபாநாயகர் தெரிவித்துள்ளார்.