Connect with us

உள்நாட்டு செய்தி

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளேன்

Published

on

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.