Connect with us

உள்நாட்டு செய்தி

காலி முகத்திடல் போராட்டம் முடிந்தாலும், தமது போராட்டம் தொடரும் – கர்தினால்

Published

on

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவலாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பசர் வழங்கிய நிதி உதவிகளை பகிர்ந்தளிக்கும் போதே கர்தினால் இதனை கூறியுள்ளார்.

இந்த விடயத்தில் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆகவே காலி முகத்திடல் போராட்டம் முடிந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை தமது இந்த போராட்டம் தொடரும் என மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *