Connect with us

உள்நாட்டு செய்தி

தனது அரசியல் வாழ்வில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கவலைக்குரிய விடயம்:மைத்திரி

Published

on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளுக்கு தண்டனையை வழங்கி, கத்தோலிக்க மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது அரசியல் வாழ்வில், உயிர்த்த ஞாயிறு  தாக்குதல்  மிகவும் கவலைக்குரிய விடயமாகும் எனவும், தனக்கு அது குறித்து மிகுந்த வேதனை உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொலன்னறுவை பௌத சங்கத்தில் நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *