Connect with us

உள்நாட்டு செய்தி

புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம்

Published

on

கொழும்பு புதிய செட்டித்தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

29 வயதுடைய நபரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.