Connect with us

உள்நாட்டு செய்தி

பெட்ரோல் கிடைக்காது, வரிசையில் நிற்க வேண்டாம்

Published

on

நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என்றும், பொதுமக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வார இறுதியில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், டீசல் தொடர்ச்சியாக விநியோகிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.