Connect with us

உள்நாட்டு செய்தி

பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது

Published

on

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை இந்திய உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ். போபண்ணா அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது.

30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளன் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பேரறிவாளன் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, மற்ற 6 பேருக்கு பொருந்தும் என பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *