Connect with us

உள்நாட்டு செய்தி

MCC கதை முடிந்தது

Published

on

MCC ஒப்பந்தத்தில் கைத்சாத்திட போவதில்லை என அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.

கினிகத்தென பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

” கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கும் தீர்மானத்திற்கு அமையவே மாகாண சபை முறையை ஒழிப்பதா? இல்லையா? என்பதை தீர்மானிக்க உள்ளோம். MCC எந்த வடிவத்தில் கொண்டு வரப்பட்டாலும் அதில் அரசாங்கம் கைச்சாத்திடாது.'” என்றார்.