Connect with us

உள்நாட்டு செய்தி

பாப்பரசரை சந்தித்தார், கர்தினால் ரஞ்சித் ஆண்டகை

Published

on

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் பரிசுத்த பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளார்.

இலங்கை நேரப்படி மாலை 3.30 அளவில் கர்தினால் உள்ளிட்ட ஆயர்கள் குழு பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளனர்.

இதன்போது உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான முன்னேற்றம் குறித்து கர்தினால் ரஞ்சித் ஆண்டகை பாப்ரசர் பிரான்சிஸை தெளிவுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.