Connect with us

உலகம்

“ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம்”

Published

on

நெருக்கடியான நிலை தொடர்பாக ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ், இந்த சிக்கலில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு அங்குள்ள அரசியல் தலைவர்களை கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘அரசியல் மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மையால் தொடர்ந்து அவதிப்பட்டு வரும் இலங்கை மக்களின் துயரில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ஏழைகளின் அழுகுரலை புறக்கணிக்க வேண்டாம் என்று ஆட்சியாளர்களை கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.