எரிபொருள் விலையை அதிகரிக்காது அதனை தொடர்ச்சியாக வழங்குமாறு நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்திதையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.