Connect with us

உள்நாட்டு செய்தி

சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்

Published

on

எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் தனிக் கூட்டணியாக போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு குழு தீர்மானித்துள்ளது.

அந்த கட்சியின் முன்னாள் பெர்துச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்.