நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜேசூரிய இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த...
உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கசகஸ்தான் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev-க்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.ஜெர்மனியின் பெர்லின் நகரில் ஆரம்பமாகியுள்ள உலகளாவிய பெர்லின் கலந்துரையாடலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்குபற்றிய போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது, 2024...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, களுகங்கையை அண்மித்த இரத்தினபுரி, மகுர மற்றும் கலவெல்லாவ ஆகிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்ரகை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஜின் கங்கையை...
ஹட்டன் – கொட்டகலையில் அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுஇந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.காரின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார்...
பட்டிப்பொல ரயில் நிலையத்திற்கு அருகில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் இன்று (29) காலை மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றி சில மணித்தியாலங்களின் பின்னர்...
பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளதுமின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி...
நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான...
லங்கா எலெக்ட்ரிசிட்டி பிரைவேட் கம்பெனி லிமிடெட் (LECO) அனைத்து மின் கட்டணங்களுக்கும் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய வரி செப்டம்பர் 8, 2023 முதல் வசூலிக்கப்படும் என்றும், அதன்படி, இந்த வரி...
கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸாரின் கைதுப்பாக்கி ஒன்றும் அதன் தோட்டாக்களும் காணாமல் போயுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.பாதுகாப்புப் பெட்டியிலிருந்த துப்பாக்கிகளை எண்ணும் போது, கீழ்நிலை சேவை கடமைகளுக்கான பொறுப்பதிகாரி, உயர் அதிகாரிகளுக்கு இது...