Connect with us

உள்நாட்டு செய்தி

இரணைதீவில் இன்றும் போராட்டம்

Published

on

இரணைதீவில் இன்று(05) மூன்றாவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் பூதவுடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுமுன்தினம் முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.