இங்கிலாந்தில் கொரோனா பரவலும், ஒமைக்ரோன் பரவலும் குறைந்துள்ளதால் அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் சிலவற்றை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முக கவசம் இனி அணியத் தேவையில்லை என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். எனினும்ட லண்டன் மேயர்...
19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண தொடரின் நேற்றைய போட்டியில் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ஓட்டங்களை...
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த உற்சவத்தில் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி வழங்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் இதை தெரிவித்தார். உள்ளூர் யாத்திரிகர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வருடாந்த உற்சவத்தை நடத்த...
43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலம் வர்த்தமானியாக வெளியிடுவதற்கும் பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு...
ஹட்டன் படர்கல தோட்ட பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் மரியசவரி என்ற 55வயதுடைய ஆண் தொழிலாளி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. விபத்தில் மேலும் 16 பேர்...
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.65 லட்சமாக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.97 கோடியாக அதிகரித்துள்ளது. ...
இலங்கைக்கு வருகைத் தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதல்களின்படி, நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் PCR பரிசோதனையின் போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட...
ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார். இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு...
கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வளான குற்றத்தடுப்பு பிரிவினர் ஹொரண திக்ஹேன பகுதியில் பேதைப் பொருள் சுற்றி வளைப்பு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். அதன்போது 42 கோடி மதிப்புள்ள ஹெரேயின்...
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னால் ஆளுநருமான அஸாத் சாலி மற்றும் அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, தான் சட்டவிரோதமாக...