கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது. நாளையும் (12) நடைபெறும் இந்த திருவிழாவில் இந்திய பக்தர்கள் 100 பேர் கலந்து கொள்ளவுள்ளனர். இந்திய – இலங்கை இடையே கடல் எல்லையான கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது....
உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33...
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்துள்ளது. இதன்படி, டீசல் லீற்றர் ஒன்றின் விலை 75 ரூபாவினாலும், பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லங்கா...
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இதேநிலை...
லொஹான் ரத்வத்த இன்று (10) காலை இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதன்படி, கிடங்கு வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக விநியோக வசதிகள் மற்றும் கப்பல் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த...
பதுளை, உடுவரை கீழ்பிரிவைச் சேர்ந்த 18 வயது மாணவியின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் நேற்று (09) மாலை பதுளை நீதவான்...
இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டதிலிருந்து பரஸ்பர புரிந்துணர்வின் ஊடாக ஒருவரையொருவர் ஆதரித்து வந்துள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சில்...
அவுஸ்திரேலியாவில் கனமழை 22 பேர் உயரிழப்பு பலர் மாயம்அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 22 பேர் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் மாயமாகி உள்ளனர். குறிப்பாக குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 10 லட்சத்து 73 ஆயிரத்து 267 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 93 லட்சத்து 41 ஆயிரத்து 86 பேர் சிகிச்சை...
நாளைய தினமும் (10) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, P, Q, R, S, T, U, V, W ஆகிய...