Connect with us

உலகம்

அவுஸ்திரேலியாவில் கனமழை: 22 பேர் உயரிழப்பு பலர் மாயம்

Published

on

அவுஸ்திரேலியாவில் கனமழை 22 பேர் உயரிழப்பு பலர் மாயம்
அவுஸ்திரேலியாவில் பெய்து வரும் கனமழைக் காரணமாக இதுவரை 22 பேர் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பலர் மாயமாகி உள்ளனர்.

குறிப்பாக குயின்ஸ்லாந்தின் தலைநகருமான பிரிஸ்போன் மற்றும் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தின் தலைநகர் சிட்டினி ஆகிய இரு நகரங்களும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் அங்கு அவசர காலநிலையை பிரகடனப்படுத்த பிரதமர் ஸ்கொட் மொரிசன் தீர்மானித்துள்ளார்.