Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45.30 கோடியாக உயர்வு

Published

on

உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16 லட்சத்து 7 ஆயிரத்து 108 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 கோடியே 30 லட்சத்து 33 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 38 கோடியே 74 லட்சத்து 65 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5 கோடியே 95 லட்சத்து 17 ஆயிரத்து 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 498 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 60 லட்சத்து 50 ஆயிரத்து 420 பேர் உயிரிழந்துள்ளனர்.