நாட்டில் மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று (20) பதிவாகின. அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் பின்வருமாறு • பனாகொட பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஆண்• கொழும்பு 8 இல்...
திருகோணமலை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மீள அறிவிக்கும் வரையில் மூடப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை காலை 5 மணி முதல் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி,...
மேலும் 262 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். தொற்றாளர்களில் 30 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். இதன்படி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 36,926 ஆக...
நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்கொண்டு நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 3 மணி வரை மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய (19) தொற்றாளர்கள் – 618மொத்த தொற்றாளர்கள் – 36,667நேற்றைய உயிரிழப்பு – 06மொத்த உயிரிழப்பு – 171குணமடைந்தோர் – 27,552
கொவிட் எச்சரிக்கை காரணமாக காலி கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என தென்மாகாண கல்வியமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். காலி மாவட்ட கொவிட் குழுக் கூட்டத்தின்போது...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.66 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 5.37 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் கொவிட் 19 வைரஸ் தொற்றால் இதுவரை 16.91 இலட்சத்துக்கும்...
முல்லைத்தீவு – வவுனிக்குளத்தில் கெப் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வயது சிறுமி உள்ளிட்ட 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மல்லாவி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் கொவிட் 19 தொற்றால் மேலும் அறுவர் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. இதன்படி மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 171 ஆக உயர்ந்துள்ளது.