உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.94 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.11 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இன்று மீள திறக்கப்படவுள்ளன. இன்று தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்காக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. மூன்றாம் தவணை...
விமல் வீரவங்ச ஒரு முட்டாள் துரோகி, எனவும் அவரின் தலைக்குள் ஒன்றும் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். விமல் அமைச்சராக இருக்கும் ஆட்சியல் தான் ஒரு முட்டாளாக இருப்பதை எண்ணி பெருமை...
பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே வில்பத்து பகுதியில் இடம்பெயர்ந்தவர்களை மீள் குடியேற்றியதாக அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். “பெசில் ராஜபக்ஸ சட்டத்திற்கு உட்பட்டே இடம்பெயர்ந்தவர்களை வில்பத்து பகுதியில் மீள்குடியேற்றினார். பதியூதின் இன்னும் பல விடயங்கள் வெளிவந்த வண்ணம்...
வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 151 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் எதிராக 52 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
பேலியகொட மெனின் சந்தை தொகுதி இன்று (20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. நான்கு மாடிகளை கொண்டமைந்துள்ள இந்த சந்தை தொகுதி பிரதமரின் ஆலோசனைக்கு அமையவே அமைக்கப்பட்டது. 6.5 பில்லியன் ரூபா செலவில் இந்த...
நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த இரு நாட்களிலும் அலுவலக ரயில்கள் இடம்பெறும் எனவும் ரயில்வே...
தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். “வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு...
இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான...