ஜெனிவா அமர்வு தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று கட்சிகளின் தலைவர்களின் கலந்துரையாடலில் வரையப்பட்ட வரைபு சிறிய மாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் நேற்று (09) இடம்பெற்ற ஜெனிவா விடயங்களை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்டதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏனைய சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட யூடியூப் நிறுவனமும் டிரம்புக்கு தடை விதித்துள்ளது. எனினும்...
அமெரிக்காவில் வசிக்கும் 3 இலங்கையர்கள் ISIS அமைப்பிற்கு நிதி உதவி வழங்கிய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர். இவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக நேற்று (08) இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் நேற்றிரவு முதல் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை...
இதுவரை 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,304 ஆக உயர்வடைந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...
இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என சர்வதேச...
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர் ஹிக்கடுவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் குடுபத்திருக்கு கொவிட் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அண்மைய அமைச்சரவை...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்...