மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என இன்று (2) மதியம் மன்னார் பொலிஸ்...
மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும் இதுதொடர்பில் வழங்கப்பட வேண்டிய பதில் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்....
கொழும்புத் துறைமுக மேற்கு முனைய அபிவிருத்தி வேலைத் திட்டத்தை 35 வருடங்களுக்கு இந்தியா மற்றும் ஜப்பான் உடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை அரசு தொடர்ந்தும் செயற்பட அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற...
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், தனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள 4 வருட கடுழிய சிறைத்தண்டனையை மீள் பரிசீலனைக்கு உட்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க உயர்நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வவுனியா – செட்டிகுளம் அருகே உள்ள வில்பத்து காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்...
நேற்று (01) இலங்கையில் 826 கொரோனா தொற்;றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அதில் 816 பேர் பேலியகொட கொத்தணியில் அடையாளம் காணப்பட்டவர்களாவர். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதுடன் அதில் இதுவரை 58,075 பேர்...
உலகில் கொரோனாவால் 10 கோடியே 38 லட்சத்து 79ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 இலட்சத்து 46 ஆயிரத்து 215 பேர் பலியாகினர். 7 கோடியே 55 இலட்சத்து 88 ஆயிரத்து 335 பேர் மீண்டனர்....
கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் தற்போது நிலவும் இணக்கப்பாட்டுக்கு அமைய அனைத்து தரப்பினரும் செயற்பட வேண்டும் என கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக...
மேல் மாகாண பாடசாலைகளில் எழுமாற்றாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெரிவு செய்து உடனடி என்டிஜன் பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத்திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் இன்று ஆரம்பமானது. ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் இந்த நிகழ்வுகள் ஆரம்பமானது. இந்த சந்தர்ப்பத்தில்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 11.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த அறிக்கை ஆணைக்குழுவின்...