உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான மூளைச்சாலி மற்றும் தாக்குதலை நடத்த உதவியவர்களை இதுவரை ஏன் கைது செய்ய முடியவில்லை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று (02)...
இரணைத்தீவில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் இனபகுப்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கிம் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொவிட் தொற்றால்...
ஊழல் குற்றத்திற்காக, பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கொலஸ் சர்கோஸிக்கு (Nicolas Sarkozy) 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது. தமது அரசியல் கட்சிக்கு எதிரான குற்றவியல் வழக்கு...
இலங்கையில் இதுவரையில் 509,275 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 42,925 பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று(02) விடுவிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பல்லியகொட்டுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை வன்முறைகளுக்கு துணை போனதில்லை என அந்த கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்கள்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை எதிர்வரும் 10 அல்லது 15 நாட்களுக்குள் தீர்க்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கடந்த 10 வருடங்களாக தீர்க்க முடியாத...
இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிகளின் ஜனாசாக்களை இரணைதீவு பகுதியில் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய (02) ஊடகச் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியால் மாத்திரம் கொவிட் வைரஸிலிருந்து முழுமையாக பாதுகாப்பு பெற முடியும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். தடுப்பூசி...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேரணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை முன்வைக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல்...