Connect with us

உள்நாட்டு செய்தி

ஐ.நா தொடர்பில் இலங்கை எடுத்துள்ள தீர்மானம்

Published

on

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்நின்று நடத்தும் நாடுகளின் பிரேர​ணைகளுக்கான பரிந்துரைகளை முன்வைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை அவற்றை முன்வைக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.