Connect with us

உள்நாட்டு செய்தி

முடக்க நிலையிலிருந்து இரு பகுதிகள் விடுவிப்பு

Published

on

கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று(02) விடுவிக்கப்பட்டுள்ளன.


கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பல்லியகொட்டுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.