பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
பதுளை பசறை பிரதான வீதியில் 13 ஆம்; கட்டை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் எழுவர் உயிரிழந்துள்ளதுடன்ஈ 20 பேர் வரை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லுணுகலையில் இருந்து கொழும்பு நோக்கி...
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் ...
தென்னாபிரிக்க லெஜண்ட் அணிக்கு எதிரான நேற்றைய (19) இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை லெஜண்ட் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிப்பெற்றுள்ளது. இதற்கமைய இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக நாளை (21) மும்பையில் இடம்பெறும் வீதி பாதுகாப்பு...
தனது கணவனின் இரண்டாவது மனைவியை முதலாவது மனைவி தனது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்த சம்பவமொன்று திம்புள்ள-பத்தனை பகுதியில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று (19) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார்...
ஆறு மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நெல் கொள்வனவு நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது....
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது நேற்று (18) இரவு அஹதாபாத்தில் நடைபெற்ற 4 ஆவது T20 போட்டியில் இந்திய அணி 8...
மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று வெள்ளிக்கிழமை (19) காலை பயணிகளுடன் பயணித்த இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். மன்னார் புதிய பேரூந்து...
புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு காணப்பட்டாலும் கண்டி, மொரவக்க மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் போது இன்னும் சில கொத்தணிகள் உருவாகுவதாக இராணுவத் தளபதியும் கொவிட்...
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை வெகு விரைவில் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. ஸ்புட்னிக் வீ தடுப்பு மருந்தை இலங்கையில் அவசர...