Sports
இங்கிலாந்தை மிரட்டிய இந்தியா
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
நேற்று (28) நடைப்பெற்ற இறுதி இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இந்த வெற்றியை அடுத்தே இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 50 ஓவர்களில் 359 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இதனை அடுத்து பதிலளித்த இங்கிலாந்து அணி 330 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நிலையில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 7 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.