துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தனது, ட்விட்டரில் அதிருப்தி வெளியிட்டுள்ளார். தமிழ் கைதிகளின் ஆரம்ப விடுதலையை வரவேற்பதாகவும், துமிந்த சில்வாவிற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு, சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு...
தமிழர் ஒருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை...
நாளை இரவு 8.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் விசேட உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி...
தற்போதைய கொவிட் வைரசு தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில்,மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (23) உரையாற்றியபோதே கல்வி...
இலங்கை அணிக்கு எதிராக கார்டிப்பில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில்...
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸ் கிண்ணத்தை (WTC) வெற்றிக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியே நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி...
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில்...
கடந்த மூன்று தினங்கள் தளர்த்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு 10 மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளது. கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே...
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினராக இன்று (23) காலை சத்தியப்பிரமானம் செய்துக்கொண்ட...
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு...