Connect with us

உள்நாட்டு செய்தி

தற்போதைய எதிர்க் கட்சியின் பலயீனமே பாராளுமன்றம் வர தூண்டியது – ரணில்

Published

on

தற்போதைய எதிர்க் கட்சி பாராளுமன்றத்தில் தீர்மானங்களை எடுப்பதில் தோல்வியடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசியல் நெருக்கடியை அடிப்படையாக கொண்டு மாத்திரமே தான் பாராளுமன்றம் வர தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.