உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுஇதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பெண்களுக்காக அறிவித்த சலுகைகள் மக்களால் சிறப்பாக வரவேற்கப்பட்டுள்ளன.அரசாங்கப் பள்ளி மாணவிகளுக்கான சானிட்டரி நப்கின்களுக்கு 1.4 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. கர்பிணித் தாய்மார்களுக்கு 7000 மில்லியன் ரூபாய் நிதி.மக்கள் கருத்தில்,...
கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், இது கெசல்பத்தர பத்மேவின் தந்தையின் கொலைக்கான பழிவாங்கலாக இருப்பதாக தெரியவந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி புத்தளம் பாலாவியில் கைது...
எதிர்வரும் 27ஆம் தேதி கிழக்கில் உள்ள தமிழ் பாடசாலைகள் விடுமுறை என கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் அறிவித்துள்ளது. 26 ஆம் திகதி மகா சிவராத்திர அனுஷ்டிக்க பட இருப்பதால் இவ் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. பதில்...
கனேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொஹமட் அஸ்மான் ஷெரிப்தீன் என்ற 34 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2025 இலங்கை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு-செலவு திட்ட முக்கிய அம்சங்கள் • வெளிநாட்டு ஒதுக்கீடு: 2024 இறுதியில் USD 6.1 பில்லியன் அளவில் பராமரிக்கப்படும், USD 570 மில்லியன் கடன் செலுத்திய பிறகும். • பொருளாதார...
அரச ஊழியர்களின் சம்பளம், 15,750 ரூபாவினால் அதிகரிக்க வரவு – செலவு திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அரச ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் 24,250 ரூபாவில் இருந்து 40,000 வரை 15,750 ரூபாவால் அதிகரிக்கப்படும். வருடாந்த சம்பள அதிகரிப்பு...
கொழும்பு, பெப்ரவரி 16: 2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க வரவு செலவுத் திட்டம் நாளை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.இதற்கமைய, நாளை காலை...
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இன்று (14) இடம்பெற்றது. அதன்படி,...