Connect with us

முக்கிய செய்தி

தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு..!

Published

on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதி முதல் கோரப்படும் என தேர்தல்கள் தெரிவித்துள்ளது. ஆணைக்குழுஇதன்படி எதிர்வரும் மார்ச் 20 திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.