சிரேஷ்ட பிரஜைகள் நல் வாழ்வை பேணுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரினதும் தார்மீகப் பொறுப்பாகும். கடந்த காலங்களில் சிரேஷ்ட பிரஜைகளினது ஒரே வருமானமாக காணப்பட்ட அவர்களது கணக்குகள் மீதான 15% வட்டியை குறைத்துள்ளமை காரணமாக,...
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று (19) மாத்தறை நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது
நியூசிலாந்துக்கு எதிரான முதல் t-20 போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய...
நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பரீட்சையில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். சம்பூர் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர்...
கிரேன்பாஸ் பகுதியில் இன்று காலை இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் . 23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்களை இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர் சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
இன்றுடன் தமிழ் சிங்கள அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவ்விடுமுறையானது அடுத்த மாதம் ஏப்ரல் வரை நீடிக்கும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு இரு வாரங்கள் விஜயம் செய்ய உள்ளதாக இந்திய உயர் தனிதர் காரியாலயம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்துள்ளது இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு எதும்...
வேலையில்லா பட்டதாரி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டார்களினால் இன்று (04) நடத்த திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்தை இடைநிறுத்துமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொல்துவ சந்தியில் இந்தப் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், வீதிகளை மறித்து பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும்...
யாழில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று (03) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் தந்தை வீட்டிலிருந்து உழவு இயந்திரத்தை பின் பக்கமாக...