Connect with us

உள்நாட்டு செய்தி

நிம்மதி தரும் தகவல்

Published

on

கொழும்பு மாநகர எல்லையில் கொவிட் 19 பரவல் எதிர்வரும் நாட்களில் குறைவடையலாம் என தொற்று நோய் ஆய்வு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.