கொவிட் தாக்கம் மேலும் ஒரு வருடத்திற்கு காணப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவிக்கின்றது. வறுமை கோட்டிற்கு கீழுள்ள நாடுகளுக்கு தடுப்பூசி உரிய வகையில் கிடைக்காமை, அதற்கான காரணம் என அந்த ஸ்தாபனம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 27 லட்சத்து 63 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 77 இலட்சத்து 85 ஆயிரத்து 761 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 18 இலட்சத்து 34 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 78 இலட்சத்து 12 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை...
கேரளாவில் தொடரும் கனமழை காரணமாக இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்ர்வதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நிலச்சரிவிலும், வெள்ளத்திலும் சிக்கியே பெருபாலானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை...
கேரளாவில் தொடரும் அடை மழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காணமல் போயுள்ளனர். மழையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மணி சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தெற்கு...
நோர்வேயில் வில்லு, அம்புகளை பாவித்து தாக்குதல் நடத்தியவரின் மன நிலையை பரிசோதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அங்கு 77 பேர் கொல்லப்பட்டு ஒரு தசாப்பம் கடந்த நிலையில் அண்மையில் அங்குள்ள கொங்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல்...
ஆப்கானிஸ்தான் கந்தகாரில் உள்ள பள்ளிவாசலில் அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ஒரு தற்கொலைத் தாக்குதல்...
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21.76 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் இதுவரை 48.96 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ்...
தெற்கு தாய்வானில் உள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்ற தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இன்று(14) அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டடமொன்றில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்...
நோர்வே பயங்கரவாத தாக்குதலில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது. இதேவேளை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதம் ஏர்னா சொல்பேர்க் கூறியுள்ளார். தாக்குதலின் பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே போதே...