Connect with us

உலகம்

நோர்வே தாக்குதல்: சந்தேக நபரின் மன நிலையை பரிசோதிக்க முடிவு

Published

on

நோர்வேயில் வில்லு, அம்புகளை பாவித்து தாக்குதல் நடத்தியவரின் மன நிலையை பரிசோதிக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு 77 பேர் கொல்லப்பட்டு ஒரு தசாப்பம் கடந்த நிலையில் அண்மையில் அங்குள்ள கொங்ஸ்பேர்க் நகரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தாக்குதலில் 5 உயிரிழந்ததோடு மூவர் காயமடைந்தமை குறிப்பிடதக்கது.

சந்தேக நபரான 37 வயதான நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.