ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் நேரத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்கா தலிபான்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தின்படி எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அதாவது...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45.14 இலட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.71 கோடியைக் கடந்துள்ளது. தொற்றிலிருந்து இதுவரை 19.40 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். வைரஸ்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 21.67 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ்...
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா இன்று தாக்குதல் நடத்தியது. அந்நட்டின் நங்ஹகர் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். கோரசான் பிரிவு பயங்கரவாதிகளை குறிவைத்து ஆளில்லா டிரோன் விமானம் மூலம் அமெரிக்க படையினர் வான்வெளி தாக்குதல்...
காபூல் விமான நிலைய நுழைவு பகுதியில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரும் அப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள்...
காபூல் விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், காபூல்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு நடத்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பில் இதுவரை 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலைய பிரதான...
ஆப்கானிஸ்தான் – காபூல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். விமான நிலையத்திற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த...
ஆப்கானிஸ்தானில் உள்ள தமது நாட்டு படைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் மீள அழைக்க தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். வெளியேற்றத்திற்கான கால அவகாசத்தை நீடிக்க போவதில்லை என தலிபான்கள் தெரிவித்துள்ள நிலையில்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 கோடியே 39 இலட்சத்து 46 ஆயிரத்து 408 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 80 இலட்சத்து 44 ஆயிரத்து 985 பேர் சிகிச்சை...