உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 82 இலட்சத்து 23 ஆயிரத்து 982 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 கோடியே 79 இலட்சத்து 82 ஆயிரத்து 126 பேர் சிகிச்சை...
உலகம் முழுவதும் நேற்றைய நிலவரப்படி 708 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதில் 302 கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் எடுத்து கொண்டுள்ளனர். சீனாவில் 224.9 கோடி தடுப்பூசிகளும், இந்தியாவில் 107.19 கோடி தடுப்பூசிகளும்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.78 கோடியாக (நேற்று 24.74 கோடி) உயர்ந்து உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 247,824,488 பேருக்கு (நேற்று 24,74,47,446 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.74 கோடியாக (நேற்று 24.71 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,74,47,446 பேருக்கு (நேற்று 24,71,13,407 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் மூலம் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இத்தாலி சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி வத்திகானில் பாப்பரசர் பிரான்சிசை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே பாப்பரசர் மேற்கண்ட விடயத்தை...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.71 கோடியாக (நேற்று 24.67 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,71,13,407 பேருக்கு (நேற்று 24,67,24,601 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.67 கோடியாக (நேற்று 24.62 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,67,24,601 பேருக்கு (நேற்று 24,62,44,872 பேர்) கொரோனா வைரஸ் தொற்று...
பேஸ்புக்கின் பெயரை மாற்ற அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் முடிவு செய்துள்ளளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் பேஸ்புக் மற்றும் அந்நிறுவன சேவைகள் முடங்கின. இந்நிலையில், பேஸ்புக்...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.62 கோடியாக (நேற்று 24.57 கோடி) உயர்ந்துள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,62,44,872 பேருக்கு (நேற்று 24,57,48,985 பேர்) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
நடிகர் சாருக்கானின் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. போதை விருந்து வழக்கில் கைதாகிய ஆர்யன் கானுக்கு இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி மும்பையில் இருந்து கோவா சென்ற...