Connect with us

உலகம்

நோர்வே தாக்குதலில் ஐவர் பலி

Published

on

நோர்வே பயங்கரவாத தாக்குதலில் இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை நிலைமை தற்போது கட்டுப்பாட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதம் ஏர்னா சொல்பேர்க் கூறியுள்ளார்.

தாக்குதலின் பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தாக்குதலை நடத்திய சந்தேகத்தில் 37 வயதான ஒருவரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.