கனேடிய பொதுத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெற்றிப் பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அவருக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. தனது சொந்த தொகுதியான...
உலகம் முழுவதும் தற்போது 22,97,94,207 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 20,64,34,168 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 47 இலட்சத்து 12...
ஸ்பெயின் லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் நேற்று திடீரென சீற்றம் ஏற்பட்டது. கரும்புகையுடன் எரிமலை வெடித்து சிதறி எரிமலை குழம்பு வெளியேறத்தொடங்கியது. இதனால், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு...
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக்கொண்டுள்ளார். சென்னை கிண்டியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆர்.என்.ரவிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய கவர்னர் பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர்...
இத்தாலியில் அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. “green pass” எனப்படும் குறித்த சான்றிதலில் தடுப்பூசி ஏற்றியமை, தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்கான ஆதாரம் அல்லது தொற்றிலிருந்து மீண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளடங்க வேண்டும் என...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி, கடந்த 24 மணி...
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.72 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 72 இலட்சத்து 3 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்...
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இரண்டை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளது. இதனை தென் கொரிய இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏதோவொரு பொருள் ஏவப்பட்டதாகவும், அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாமெனவும் ஜப்பானும்...
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22.60 கோடியாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியே 60 இலட்சத்து 30 ஆயிரத்து 533 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்...
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரும் பிரேரணை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வின் பாதிப்பு குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன்...