இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 69 வயதான ரமபோசா கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். அவர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
இந்தியாவில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு 35ஆக உயர்ந்துள்ளது. மராட்டியம் – 17, ராஜஸ்தான் – 9, டெல்லி – 2, குஜராத் – 3, ஆந்திரா -1, கர்நாடகா – 2 சண்டிகர் – 1...
அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.99 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.26 கோடியைத் தாண்டியது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53.17 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 கோடியே 93 லட்சத்து 92 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 18 லட்சத்து 45 ஆயிரத்து 997 பேர் சிகிச்சை...
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் ஆகியோரது சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. கண்டோன்மென் ப்ரார் சதுக்க தகன மையத்தில் பிபின்...
ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த...
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.87 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைத் தாண்டியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 2.16 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்....
மராட்டியத்தில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பல்வேறு நாடுகளில் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் பரவ விடாமல் தடுக்க வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம்...