குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் சடலங்கள் இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின்...
ஜேர்மனியின் சான்சலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மேர்கல் இன்று (08) ஓய்வு பெறுகின்றார். 2005 ஆம் ஆண்டு பதவியேற்ற இவர் ஜேர்மனியின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியதில் பெரும் பங்கு வகித்தவர் ஆவார்....
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்திற்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்யதாக தகவல் கிடைத்துள்ளதாக நீலகிரி கலெக்டர் அம்ரித் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில்...
‘ஒமைக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் உலக...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24 கோடியைத் தாண்டியது. கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.66 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 52.76 லட்சத்தைத் தாண்டியுள்ளது....
இந்தியாக்கும், ரஸ்யாவுக்கும் இடையேயான உறவு தனித்துவமானதும், நம்பக்கத்தன்மையானதுமானது என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா – ரஸ்யா நாடுகளுக்கு இடையேயான 2 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில்...
மியன்மாரின் முன்னாள் ஆட்சியாளர் Aung San Suu Kyi க்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மார் விஷேட நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை வெடிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 100 பேர் காயமடைந்துள்ளனர். அந்த பகுதியில் இருந்து 900 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 3,676 மீட்டர் உயரம் கொண்ட இந்த...
டெல்லியில் ஒருவருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டதன் மூலம் இந்தியாவில் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.57 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,57,00,030 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை...