Connect with us

உலகம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேருக்கு கொரோனா

Published

on

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,45,10,413 ஆக அதிகரித்துள்ளது. 

 கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,65,662 ஆக உயர்ந்துள்ளது.